Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 8:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்தர் » எஸ்தர் 8 » எஸ்தர் 8:9 in Tamil

எஸ்தர் 8:9
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.


எஸ்தர் 8:9 ஆங்கிலத்தில்

seevaan Maatham Ennum Moontam Maatham Irupaththumoontanthaethiyaakiya Akkaalaththilaethaanae Raajaavin Sampirathikal Alaikkappattarkal; Morthekaay Karpiththapatiyellaam Yootharukkum Inthuthaesammuthal Eththiyoppiyaa Thaesamattumulla Noottirupaththaelu Naadukalin Thaesaathipathikalukkum, Athipathikalukkum, Athikaarikalukkum, Anthantha Naattil Valangum Atcharaththilum, Anthantha Jaathiyaar Paesum Paashaiyilum, Yootharukkum Avarkal Atcharaththilum Avarkal Paashaiyilum Eluthappattathu.


Tags சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள் மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும் அதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும் அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது
எஸ்தர் 8:9 Concordance எஸ்தர் 8:9 Interlinear எஸ்தர் 8:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 8