Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 10 » யாத்திராகமம் 10:6 in Tamil

யாத்திராகமம் 10:6
உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன்பிதாக்களும் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.


யாத்திராகமம் 10:6 ஆங்கிலத்தில்

un Veedukalum Un Ooliyakkaararutaiya Veedukalum Ekipthiyarin Veedukalum Ellaam Avaikalaal Nirampum; Unpithaakkalum Pithaakkalin Pithaakkalum Thaangal Poomiyil Thontiya Naalmuthal Innaalvaraikkum Appatippattavaikalaik Kanndathillai Entu Epireyarin Thaevanaakiya Karththar Sollukiraar Entu Solli, Thirumpikkonndu Paarvonai Vittup Purappattan.


Tags உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும் உன்பிதாக்களும் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்
யாத்திராகமம் 10:6 Concordance யாத்திராகமம் 10:6 Interlinear யாத்திராகமம் 10:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 10