Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 13:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 13 » யாத்திராகமம் 13:5 in Tamil

யாத்திராகமம் 13:5
ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக.


யாத்திராகமம் 13:5 ஆங்கிலத்தில்

aakaiyaal, Karththar Unakkuk Koduppaen Entu Un Pithaakkalukku Aannaiyittathum, Paalum Thaenum Odukirathumaana Thaesamaakiya Kaanaaniyar, Aeththiyar, Emoriyar, Aeviyar, Epoosiyar Enpavarkalutaiya Thaesaththukku Unnai Varappannnum Kaalaththil, Nee Intha Maathaththilae Intha Aaraathanaiyaich Seyvaayaaka.


Tags ஆகையால் கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும் பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் ஏவியர் எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில் நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக
யாத்திராகமம் 13:5 Concordance யாத்திராகமம் 13:5 Interlinear யாத்திராகமம் 13:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 13