Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 32:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 32 » யாத்திராகமம் 32:1 in Tamil

யாத்திராகமம் 32:1
மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.


யாத்திராகமம் 32:1 ஆங்கிலத்தில்

mose Malaiyilirunthu Irangivarath Thaamathikkirathai Janangal Kanndapothu, Avarkal Aaronidaththil Koottangaூti, Avanai Nnokki: Ekipthu Thaesaththilirunthu Engalai Alaiththuk Konnduvantha Antha Mosekku Enna Sampaviththatho Ariyom; Aathalaal Neer Elunthu, Engalukku Munsellum Theyvangalai Engalukkaaka Unndupannnum Entarkal.


Tags மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி அவனை நோக்கி எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்
யாத்திராகமம் 32:1 Concordance யாத்திராகமம் 32:1 Interlinear யாத்திராகமம் 32:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 32