Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 38:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 38 » எசேக்கியேல் 38:8 in Tamil

எசேக்கியேல் 38:8
அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,


எசேக்கியேல் 38:8 ஆங்கிலத்தில்

anaeka Naatkalukkup Pirpaadu Nee Visaarikkappaduvaay; Pattayaththukku Neengalaaki, Parpala Janangalirunthu Serththukkollappattu Vanthavarkalin Thaesaththil Kataisi Varushangalilae Varuvaay; Nedunaal Paalaaykkidanthu, Pirpaadu Jaathikalilirunthu Konnduvarappattavarkal Ellaarum Sukaththotae Kutiyirukkum Isravaelin Malaikalukku Virothamaay Varuvaay; Avarkal Ellaarum Anjaamal Kutiyirukkumpothu,


Tags அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய் பட்டயத்துக்கு நீங்கலாகி பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய் நெடுநாள் பாழாய்க்கிடந்து பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய் அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது
எசேக்கியேல் 38:8 Concordance எசேக்கியேல் 38:8 Interlinear எசேக்கியேல் 38:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 38