Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 38:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 38 » எசேக்கியேல் 38:16 in Tamil

எசேக்கியேல் 38:16
நீ தேசத்தைக் கார்மேகம்போல் மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசிநாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என்தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.


எசேக்கியேல் 38:16 ஆங்கிலத்தில்

nee Thaesaththaik Kaarmaekampol Mooda, En Janamaakiya Isravaelukku Virothamaaka Elumpivaruvaay; Kataisinaatkalilae Ithu Sampavikkum; Kokae, Jaathikalin Kannkalukku Munpaaka Unmoolamaay Naan Parisuththar Entu Vilangappadukirathinaal Avarkal Ennai Ariyumpatikku Unnai Enthaesaththukku Virothamaaka Varappannnuvaen.


Tags நீ தேசத்தைக் கார்மேகம்போல் மூட என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய் கடைசிநாட்களிலே இது சம்பவிக்கும் கோகே ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என்தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்
எசேக்கியேல் 38:16 Concordance எசேக்கியேல் 38:16 Interlinear எசேக்கியேல் 38:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 38