Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 46:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 46 » எசேக்கியேல் 46:9 in Tamil

எசேக்கியேல் 46:9
தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.


எசேக்கியேல் 46:9 ஆங்கிலத்தில்

thaesaththin Janangal Kurikkappatta Naatkalil Karththarutaiya Sannithiyil Varumpothu, Aaraathanai Seykiratharkaaka Vadakku Vaasalvaliyaay Utpiravaesiththavan Therku Vaasalvaliyaayp Purappadavum, Therkuvaasalvaliyaay Utpiravaesiththavan Vadakkuvaasal Valiyaayp Purappadavumkadavan; Thaan Piravaesiththa Vaasal Valiyaayth Thirumpippokaamal, Thanakku Ethiraana Valiyaayp Purappattuppovaanaaka.


Tags தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும் தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன் தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல் தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக
எசேக்கியேல் 46:9 Concordance எசேக்கியேல் 46:9 Interlinear எசேக்கியேல் 46:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 46