Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 10:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்றா » எஸ்றா 10 » எஸ்றா 10:14 in Tamil

எஸ்றா 10:14
ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும் இந்தக் காயத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.


எஸ்றா 10:14 ஆங்கிலத்தில்

aakaiyaal Itharkuch Sapaiyengum Engal Pirapukkal Visaarippukkaararaaka Vaikkappadavaenndum Inthak Kaayaththinimiththam Nammutaiya Thaevanukku Irukkira Ukkirakopam Engalai Vittuth Thirumpumpati, Engal Pattanangalil Marujaathiyaana Sthireekalaik Konnda Anaivarum Ovvoru Pattanaththin Moopparodum Niyaayaathipathikalodum Kuriththakaalangalil Varakkadavarkal Entarkal.


Tags ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும் இந்தக் காயத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்
எஸ்றா 10:14 Concordance எஸ்றா 10:14 Interlinear எஸ்றா 10:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 10