Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 30:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 30 » 2 நாளாகமம் 30:8 in Tamil

2 நாளாகமம் 30:8
இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்தஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்.


2 நாளாகமம் 30:8 ஆங்கிலத்தில்

ippothum Ungal Pithaakkalaippola Ungal Kaluththaik Katinappaduththaathaeyungal; Neengal Karththarukku Udanpattu, Avar Sathaakaalaththukkum Parisuththampannnnina Avarutaiya Parisuththasthalaththirku Vanthu, Ungal Thaevanaakiya Karththaraich Seviyungal; Appoluthu Avarutaiya Ukkiramaana Kopam Ungalaivittuth Thirumpum.


Tags இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள் நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்தஸ்தலத்திற்கு வந்து உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள் அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்
2 நாளாகமம் 30:8 Concordance 2 நாளாகமம் 30:8 Interlinear 2 நாளாகமம் 30:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 30