Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலாத்தியர் 1:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கலாத்தியர் கலாத்தியர் 1 கலாத்தியர் 1:21

கலாத்தியர் 1:21
பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.

Tamil Indian Revised Version
பின்பு, சீரியா சிலிசியா நாடுகளுக்குச் சென்றேன்.

Tamil Easy Reading Version
பிறகு சீரியா, சிலிசியா போன்ற பகுதிகளுக்கு நான் சென்றேன்.

திருவிவிலியம்
பிறகு நான் சிரியா, சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன்.

Galatians 1:20Galatians 1Galatians 1:22

King James Version (KJV)
Afterwards I came into the regions of Syria and Cilicia;

American Standard Version (ASV)
Then I came unto the regions of Syria and Cilicia.

Bible in Basic English (BBE)
Then I came to the parts of Syria and Cilicia.

Darby English Bible (DBY)
Then I came into the regions of Syria and Cilicia.

World English Bible (WEB)
Then I came to the regions of Syria and Cilicia.

Young’s Literal Translation (YLT)
then I came to the regions of Syria and of Cilicia,

கலாத்தியர் Galatians 1:21
பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.
Afterwards I came into the regions of Syria and Cilicia;

ἔπειταepeitaAPE-ee-ta
ἦλθονēlthonALE-thone
εἰςeisees
τὰtata
κλίματαklimataKLEE-ma-ta
τῆςtēstase
Συρίαςsyriassyoo-REE-as
καὶkaikay
τῆςtēstase
Κιλικίας·kilikiaskee-lee-KEE-as

இணை வசனம்

Acts 9:30
சகோதரரோ அதை அறிந்து, அவனைச் செசுரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள்.

Acts 6:9
அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.

Acts 15:41
சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.

Acts 15:23
இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்;

Acts 13:1
அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.

Acts 11:25
பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.

Acts 23:34
தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:

Acts 22:3
நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.

Acts 21:39
அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

Acts 21:3
சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது.

Acts 18:18
பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.


Tags பின்பு சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்
கலாத்தியர் 1:21 Concordance கலாத்தியர் 1:21 Interlinear கலாத்தியர் 1:21 Image