Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 22:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » அப்போஸ்தலர் » அப்போஸ்தலர் 22 » அப்போஸ்தலர் 22:3 in Tamil

அப்போஸ்தலர் 22:3
நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.


அப்போஸ்தலர் 22:3 ஆங்கிலத்தில்

naan Yoothan, Silisiyaa Naattilulla Tharsupattanaththilae Piranthu, Intha Nakaraththilae Kamaaliyaelin Paathaththarukae Valarnthu, Munnorkalutaiya Vaethappiramaanaththinpatiyae Thittamaayp Pothikkappattu, Intaiyaththinam Neengalellaarum Thaevanaikkuriththu Vairaakkiyamullavarkalaayirukkirathupola Naanum Vairaakkiyamullavanaayirunthaen.


Tags நான் யூதன் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்
அப்போஸ்தலர் 22:3 Concordance அப்போஸ்தலர் 22:3 Interlinear அப்போஸ்தலர் 22:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 22