Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 27:46

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 27 » ஆதியாகமம் 27:46 in Tamil

ஆதியாகமம் 27:46
பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.


ஆதியாகமம் 27:46 ஆங்கிலத்தில்

pinpu, Repekkaal Eesaakkai Nnokki: Aeththin Kumaaraththikalinimiththam En Uyir Enakku Veruppaayirukkirathu; Inthath Thaesaththup Pennkalaakiya Aeththin Kumaaraththikalil Yaakkopu Oru Pennnnaik Kolvaanaanaal En Uyir Irunthu Aavathenna Ental.


Tags பின்பு ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்
ஆதியாகமம் 27:46 Concordance ஆதியாகமம் 27:46 Interlinear ஆதியாகமம் 27:46 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 27