Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 29:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 29 » ஆதியாகமம் 29:10 in Tamil

ஆதியாகமம் 29:10
யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான்.


ஆதியாகமம் 29:10 ஆங்கிலத்தில்

yaakkopu Than Thaayin Sakotharanaana Laapaanutaiya Kumaaraththiyaakiya Raakaelaiyum, Than Thaayin Sakotharanaakiya Laapaanin Aadukalaiyum Kanndapothu, Yaakkopu Poy, Kinattin Vaayiliruntha Kallaip Puratti, Than Thaayin Sakotharanaakiya Laapaanin Aadukalukku Thannnneer Kaattinaan.


Tags யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும் தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது யாக்கோபு போய் கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான்
ஆதியாகமம் 29:10 Concordance ஆதியாகமம் 29:10 Interlinear ஆதியாகமம் 29:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 29