Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 34:30

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 34 » ஆதியாகமம் 34:30 in Tamil

ஆதியாகமம் 34:30
அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.


ஆதியாகமம் 34:30 ஆங்கிலத்தில்

appoluthu Yaakkopu Simiyonaiyum Laeviyaiyum Paarththu: Inthath Thaesaththil Kutiyirukkira Kaanaaniyaridaththilum Perisiyaridaththilum En Vaasanaiyai Neengal Keduththathinaalae Ennaik Kalangap Pannnnineerkal; Naan Konja Janamullavan; Avarkal Enakku Virothamaayk Koottangaூti, Naanum En Kudumpamum Aliyumpati Ennai Vettippoduvaarkalae Entan.


Tags அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள் நான் கொஞ்ச ஜனமுள்ளவன் அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்
ஆதியாகமம் 34:30 Concordance ஆதியாகமம் 34:30 Interlinear ஆதியாகமம் 34:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 34