Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 38:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 38 » ஆதியாகமம் 38:11 in Tamil

ஆதியாகமம் 38:11
அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளான தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்.


ஆதியாகமம் 38:11 ஆங்கிலத்தில்

appoluthu Yoothaa, Than Kumaaranaakiya Selaavum Avan Sakotharar Seththathupolach Saavaan Entu Anji, Than Marumakalaana Thaamaarai Nnokki: En Kumaaranaakiya Selaa Periyavanaakumattum, Nee Un Thakappan Veettilae Kaimpennnnaayth Thangiyiru Entu Sonnaan; Anthappatiyae Thaamaar Poyth Than Thakappan Veettilae Thangiyirunthaal.


Tags அப்பொழுது யூதா தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி தன் மருமகளான தாமாரை நோக்கி என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும் நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான் அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்
ஆதியாகமம் 38:11 Concordance ஆதியாகமம் 38:11 Interlinear ஆதியாகமம் 38:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 38