Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 47:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 47 » ஆதியாகமம் 47:19 in Tamil

ஆதியாகமம் 47:19
நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாய்ப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத் தானியத்தைத் தாரும் என்றார்கள்.


ஆதியாகமம் 47:19 ஆங்கிலத்தில்

naangalum Engal Nilangalum Ummutaiya Kannkalukku Munpaaka Alinthu Pokalaamaa? Neer Engalaiyum Engal Nilangalaiyum Vaangikkonndu, Aakaaram Kodukkavaenndum; Naangalum Engal Nilangalum Paarvonukku Aatheenamaayiruppom; Naangal Saakaamal Uyirotirukkavum, Nilangal Paalaayp Pokaamalirukkavum, Engalukku Vithaith Thaaniyaththaith Thaarum Entarkal.


Tags நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு ஆகாரம் கொடுக்கவேண்டும் நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம் நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும் நிலங்கள் பாழாய்ப் போகாமலிருக்கவும் எங்களுக்கு விதைத் தானியத்தைத் தாரும் என்றார்கள்
ஆதியாகமம் 47:19 Concordance ஆதியாகமம் 47:19 Interlinear ஆதியாகமம் 47:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 47