Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 14:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 14 » ஏசாயா 14:19 in Tamil

ஏசாயா 14:19
நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்.


ஏசாயா 14:19 ஆங்கிலத்தில்

neeyo Alukippona Kilaiyaippolavum, Pattayakkuththaal Kolaiyunndavarkalin Uduppaippolavum, Oru Kuliyin Karkalukkullae Kidakkiravarkalaippolavum, Kaalaal Mithikkappatta Pinaththaippolavum, Un Kallaraikkup Purampaay Erinthuvidappattay.


Tags நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும் பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும் ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும் காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும் உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்
ஏசாயா 14:19 Concordance ஏசாயா 14:19 Interlinear ஏசாயா 14:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 14