Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 23:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 23 ஏசாயா 23:3

ஏசாயா 23:3
சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது ஜாதிகளின் சந்தையாயிருந்தது.

Tamil Indian Revised Version
சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது தேசங்களின் சந்தையாயிருந்தது.

Tamil Easy Reading Version
அந்த மனிதர்கள் கடல்களில் பயணம் செய்து தானியங்களைத் தேடினார்கள். தீருவிலிருந்து வந்த ஜனங்கள் நைல் ஆற்றின் கரையில் விளைந்த தானியங்களை வாங்கி, மற்ற நாடுகளில் அவற்றை விற்றனர்.

திருவிவிலியம்
⁽பல இனத்தாரோடும்␢ நீங்கள் வாணிகம் செய்கின்றீர்கள்;␢ சீகோர் ஆற்றின் பெருவெள்ளத்தில்␢ விளைந்த தானியமும்,␢ நைல் நதியின் அறுவடையுமே␢ உங்கள் வருமானம்.⁾

Isaiah 23:2Isaiah 23Isaiah 23:4

King James Version (KJV)
And by great waters the seed of Sihor, the harvest of the river, is her revenue; and she is a mart of nations.

American Standard Version (ASV)
And on great waters the seed of the Shihor, the harvest of the Nile, was her revenue; and she was the mart of nations.

Bible in Basic English (BBE)
Who get in the seed of Shihor, whose wealth is the trade of the nations.

Darby English Bible (DBY)
And on great waters, the seed of Shihor, the harvest of the Nile, was her revenue; and she was the market of the nations.

World English Bible (WEB)
On great waters the seed of the Shihor, the harvest of the Nile, was her revenue; and she was the market of nations.

Young’s Literal Translation (YLT)
And in many waters `is’ the seed of Sihor, The harvest of the brook `is’ her increase, And she is a mart of nations.

ஏசாயா Isaiah 23:3
சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது ஜாதிகளின் சந்தையாயிருந்தது.
And by great waters the seed of Sihor, the harvest of the river, is her revenue; and she is a mart of nations.

וּבְמַ֤יִםûbĕmayimoo-veh-MA-yeem
רַבִּים֙rabbîmra-BEEM
זֶ֣רַעzeraʿZEH-ra
שִׁחֹ֔רšiḥōrshee-HORE
קְצִ֥ירqĕṣîrkeh-TSEER
יְא֖וֹרyĕʾôryeh-ORE
תְּבֽוּאָתָ֑הּtĕbûʾātāhteh-voo-ah-TA
וַתְּהִ֖יwattĕhîva-teh-HEE
סְחַ֥רsĕḥarseh-HAHR
גּוֹיִֽם׃gôyimɡoh-YEEM

இணை வசனம்

Jeremiah 2:18
இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு சமாரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?

1 Chronicles 13:5
அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச்சேர்ந்த கோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி,

Revelation 18:11
பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும்,

Joel 3:5
நீங்கள் என் வெள்ளியையும் என் பொன்னையும் எடுத்து, இன்பமும் உச்சிதமுமான என் பொருள்களை உங்கள் கோவில்களிலே கொண்டுபோய்,

Ezekiel 28:4
நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய்.

Ezekiel 27:33
உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்.

Ezekiel 27:3
சமுத்திரக் கரைதுறையிலே குடியிருந்து அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம்பண்ணுகிற தீருவை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரணசொந்தரியவதி என்கிறாய்.

Isaiah 32:20
மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

Isaiah 23:8
கிரீடம் தரிப்பிக்கும் தீருக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.

Isaiah 19:7
நதியோரத்திலும் நதிமுகத்திலுமிருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோம்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோம்.

Deuteronomy 11:10
நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.


Tags சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும் ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது அது ஜாதிகளின் சந்தையாயிருந்தது
ஏசாயா 23:3 Concordance ஏசாயா 23:3 Interlinear ஏசாயா 23:3 Image