Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 24:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 24 ஏசாயா 24:8

ஏசாயா 24:8
மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூறுகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோம்.

Tamil Indian Revised Version
மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் நடமாட்டம் ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோகும்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் மகிழ்ச்சியாயிருப்பதை நிறுத்தியுள்ளனர். மகிழ்ச்சிகுரிய ஆரவாரங்கள் நிறுத்தப்பட்டன. வீணை மற்றும் முரசுகளிலிருந்து வரும் மகிழ்ச்சி இசையும் முடிக்கப்பட்டது.

திருவிவிலியம்
⁽மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது.␢ அக்களித்திருந்தோரின்␢ ஆரவாரம் அடங்கிவிட்டது;␢ யாழின் இன்னிசை நின்றுவிட்டது.⁾

Isaiah 24:7Isaiah 24Isaiah 24:9

King James Version (KJV)
The mirth of tabrets ceaseth, the noise of them that rejoice endeth, the joy of the harp ceaseth.

American Standard Version (ASV)
The mirth of tabrets ceaseth, the noise of them that rejoice endeth, the joy of the harp ceaseth.

Bible in Basic English (BBE)
The pleasing sound of all instruments of music has come to an end, and the voices of those who are glad.

Darby English Bible (DBY)
the mirth of tambours ceaseth, the noise of them that rejoice endeth, the joy of the harp ceaseth.

World English Bible (WEB)
The mirth of tambourines ceases, the noise of those who rejoice ends, the joy of the harp ceases.

Young’s Literal Translation (YLT)
Ceased hath the joy of tabrets, Ceased hath the noise of exulting ones, Ceased hath the joy of a harp.

ஏசாயா Isaiah 24:8
மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூறுகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோம்.
The mirth of tabrets ceaseth, the noise of them that rejoice endeth, the joy of the harp ceaseth.

שָׁבַת֙šābatsha-VAHT
מְשׂ֣וֹשׂmĕśôśmeh-SOSE
תֻּפִּ֔יםtuppîmtoo-PEEM
חָדַ֖לḥādalha-DAHL
שְׁא֣וֹןšĕʾônsheh-ONE
עַלִּיזִ֑יםʿallîzîmah-lee-ZEEM
שָׁבַ֖תšābatsha-VAHT
מְשׂ֥וֹשׂmĕśôśmeh-SOSE
כִּנּֽוֹר׃kinnôrkee-nore

இணை வசனம்

Hosea 2:11
அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்பையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிறவர்களுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியப்பண்ணுவேன்.

Jeremiah 7:34
நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன்; தேசம் பாழாகும்.

Ezekiel 26:13
உன் பாட்டுகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவேன்; உன் சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை.

Revelation 18:22
சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும். நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; ஏந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.

Jeremiah 16:9
ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும் மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 25:10
மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 5:12
அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.

Isaiah 23:15
அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருஷம் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருஷங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும்.


Tags மேளங்களின் சந்தோஷம் ஓயும் களிகூறுகிறவர்களின் சந்தடி ஒழியும் வீணையின் களிப்பு நின்றுபோம்
ஏசாயா 24:8 Concordance ஏசாயா 24:8 Interlinear ஏசாயா 24:8 Image