ஏசாயா 38:22
அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் எசேக்கியா ஏசாயாவிடம், “நான் குணமடைவேன் என்பதையும், நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போக இயலும் என்பதையும் நீரூபிக்கும் அடையாளம் எது?” என்று கேட்டிருந்தான்.
திருவிவிலியம்
ஏனெனில், “ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?” என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார்.
King James Version (KJV)
Hezekiah also had said, What is the sign that I shall go up to the house of the LORD?
American Standard Version (ASV)
Hezekiah also had said, What is the sign that I shall go up to the house of Jehovah?
Bible in Basic English (BBE)
And Hezekiah said, What is the sign that I will go up to the house of the Lord?
Darby English Bible (DBY)
And Hezekiah had said, What is the sign that I shall go up into the house of Jehovah?
World English Bible (WEB)
Hezekiah also had said, What is the sign that I shall go up to the house of Yahweh?
Young’s Literal Translation (YLT)
And Hezekiah saith, `What `is’ the sign that I go up to the house of Jehovah!’
ஏசாயா Isaiah 38:22
அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.
Hezekiah also had said, What is the sign that I shall go up to the house of the LORD?
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| חִזְקִיָּ֖הוּ | ḥizqiyyāhû | heez-kee-YA-hoo | |
| מָ֣ה | mâ | ma | |
| א֑וֹת | ʾôt | ote | |
| כִּ֥י | kî | kee | |
| אֶעֱלֶ֖ה | ʾeʿĕle | eh-ay-LEH | |
| בֵּ֥ית | bêt | bate | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
2 Kings 20:8
எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம்நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.
Psalm 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
Psalm 84:1
சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
Psalm 84:10
ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
Psalm 118:18
கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
Psalm 122:1
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
John 5:14
அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
Tags அப்பொழுது எசேக்கியா நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்
ஏசாயா 38:22 Concordance ஏசாயா 38:22 Interlinear ஏசாயா 38:22 Image