Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 38:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 38 ஏசாயா 38:9

ஏசாயா 38:9
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது:

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கி சுகமாமானபோது எழுதிவைத்ததாவது:

Tamil Easy Reading Version
எசேக்கியா நோயிலிருந்து குணமடைந்ததும் அவனிடமிருந்து வந்த கடிதம் இதுதான்.

திருவிவிலியம்
⁽யூதா அரசர் எசேக்கியா நோயுற்று,␢ நோயினின்று குணமடைந்தபின்␢ தீட்டிய எழுத்தோவியம்:⁾

Title
எசேக்கியாவின் பாடல்

Isaiah 38:8Isaiah 38Isaiah 38:10

King James Version (KJV)
The writing of Hezekiah king of Judah, when he had been sick, and was recovered of his sickness:

American Standard Version (ASV)
The writing of Hezekiah king of Judah, when he had been sick, and was recovered of his sickness.

Bible in Basic English (BBE)
The writing of Hezekiah, king of Judah, after he had been ill, and had got better from his disease.

Darby English Bible (DBY)
The writing of Hezekiah king of Judah, when he had been sick and had recovered from his sickness:

World English Bible (WEB)
The writing of Hezekiah king of Judah, when he had been sick, and was recovered of his sickness.

Young’s Literal Translation (YLT)
A writing of Hezekiah king of Judah concerning his being sick, when he reviveth from his sickness:

ஏசாயா Isaiah 38:9
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது:
The writing of Hezekiah king of Judah, when he had been sick, and was recovered of his sickness:

מִכְתָּ֖בmiktābmeek-TAHV
לְחִזְקִיָּ֣הוּlĕḥizqiyyāhûleh-heez-kee-YA-hoo
מֶֽלֶךְmelekMEH-lek
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
בַּחֲלֹת֕וֹbaḥălōtôba-huh-loh-TOH
וַיְחִ֖יwayḥîvai-HEE
מֵחָלְיֽוֹ׃mēḥolyômay-hole-YOH

இணை வசனம்

Exodus 15:1
அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

Hosea 6:1
கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

Isaiah 12:1
அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

Psalm 118:18
கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.

Psalm 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

Psalm 107:17
நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.

Psalm 30:11
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

Psalm 18:1
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

Job 5:18
அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.

2 Chronicles 29:30
பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி: நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.

1 Samuel 2:1
அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

Judges 5:1
அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது:

Deuteronomy 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

Jonah 2:1
அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:


Tags யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது
ஏசாயா 38:9 Concordance ஏசாயா 38:9 Interlinear ஏசாயா 38:9 Image