Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 19:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 19 » எரேமியா 19:9 in Tamil

எரேமியா 19:9
அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,


எரேமியா 19:9 ஆங்கிலத்தில்

avarkalutaiya Saththurukkalum Avarkal Piraananai Vaangath Thaedukiravarkalum, Avarkalai Irukappitikkappokira Muttikkaiyilum Idukkaththilum, Naan Avarkalaith Thangal Kumaararin Maamsaththaiyum Thangal Kumaaraththikalin Maamsaththaiyum Thinnappannnuvaen; Avanavan Thanakku Aduththavanutaiya Maamsaththaith Thinpaan Entu Karththar Sollukiraar Entu Nee Solli,


Tags அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும் அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும் நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன் அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி
எரேமியா 19:9 Concordance எரேமியா 19:9 Interlinear எரேமியா 19:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 19