Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 32:23

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 32 » எரேமியா 32:23 in Tamil

எரேமியா 32:23
அவர்கள் அதற்குள் பிரவேசித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் உமது சத்தத்துக்குச் செவிகொடாமலும், உமது நியாயப்பிரமாணத்தில் நடவாமலும், செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்ததொன்றையும் செய்யாமலும் போனார்கள்; ஆதலால் இந்தத் தீங்கையெல்லாம் அவர்களுக்கு நேரிடப்பண்ணினீர்.


எரேமியா 32:23 ஆங்கிலத்தில்

avarkal Atharkul Piravaesiththu, Athaich Suthanthariththukkonndaarkal; Aanaalum Avarkal Umathu Saththaththukkuch Sevikodaamalum, Umathu Niyaayappiramaanaththil Nadavaamalum, Seyyumpati Neer Avarkalukkuk Karpiththathontaiyum Seyyaamalum Ponaarkal; Aathalaal Inthath Theengaiyellaam Avarkalukku Naeridappannnnineer.


Tags அவர்கள் அதற்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொண்டார்கள் ஆனாலும் அவர்கள் உமது சத்தத்துக்குச் செவிகொடாமலும் உமது நியாயப்பிரமாணத்தில் நடவாமலும் செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்ததொன்றையும் செய்யாமலும் போனார்கள் ஆதலால் இந்தத் தீங்கையெல்லாம் அவர்களுக்கு நேரிடப்பண்ணினீர்
எரேமியா 32:23 Concordance எரேமியா 32:23 Interlinear எரேமியா 32:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 32