Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 49:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 49 » எரேமியா 49:19 in Tamil

எரேமியா 49:19
இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவது போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?


எரேமியா 49:19 ஆங்கிலத்தில்

itho, Puranndu Odukira Yorthaanidaththilirunthu Singam Varuvathu Pol Palavaanutaiya Thaaparaththukku Virothamaaka Varukiraan; Avanaich Satithiyilae Angaeyirunthu Otivarappannnuvaen; Naan Atharku Virothamaayk Kattalaiyittu Anuppath Therinthukollappattavan Yaar? Enakkuch Samaanamaanavan Yaar? Enakku Mattukkattukiravan Yaar? Enakku Munpaaka Nilainirkappokira Maeyppan Yaar?


Tags இதோ புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவது போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான் அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன் நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார் எனக்குச் சமானமானவன் யார் எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார் எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்
எரேமியா 49:19 Concordance எரேமியா 49:19 Interlinear எரேமியா 49:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 49