Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 1:42

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோவான் » யோவான் 1 » யோவான் 1:42 in Tamil

யோவான் 1:42
பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.


யோவான் 1:42 ஆங்கிலத்தில்

pinpu, Avanai Yesuvinidaththil Koottikkonnduvanthaan. Yesu Avanaip Paarththu: Nee Yonaavin Makanaakiya Seemon, Nee Kaepaa Ennappaduvaay Entar; Kaepaa Enpatharkup Paethuru Entu Arththamaam.


Tags பின்பு அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான் இயேசு அவனைப் பார்த்து நீ யோனாவின் மகனாகிய சீமோன் நீ கேபா என்னப்படுவாய் என்றார் கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்
யோவான் 1:42 Concordance யோவான் 1:42 Interlinear யோவான் 1:42 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 1