Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 8:52

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோவான் » யோவான் 8 » யோவான் 8:52 in Tamil

யோவான் 8:52
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள் நீயோ ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.


யோவான் 8:52 ஆங்கிலத்தில்

appoluthu Yootharkal Avarai Nnokki: Nee Pisaasu Pitiththavanentu Ippoluthu Arinthirukkirom; Aapirakaamum Theerkkatharisikalum Mariththaarkal Neeyo Oruvan En Vaarththaiyaik Kaikkonndaal Ententaikkum Maranaththai Rusipaarppathillai Enkiraay.


Tags அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம் ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள் நீயோ ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்
யோவான் 8:52 Concordance யோவான் 8:52 Interlinear யோவான் 8:52 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 8