Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 11:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 11 » யோசுவா 11:20 in Tamil

யோசுவா 11:20
யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராகவரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம்பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது.


யோசுவா 11:20 ஆங்கிலத்தில்

yuththampannna Isravaelukku Ethiraakavarumpatikku, Avarkalutaiya Iruthayam Katinamaanathum, Ippatiyae Avarkalpaeril Irakkam Unndaakaamal, Karththar Mosekkuk Kattalaiyittapati, Avarkalai Aliththuch Sangaarampannnninathum Karththaraal Vantha Kaariyamaayirunthathu.


Tags யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராகவரும்படிக்கு அவர்களுடைய இருதயம் கடினமானதும் இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்களை அழித்துச் சங்காரம்பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது
யோசுவா 11:20 Concordance யோசுவா 11:20 Interlinear யோசுவா 11:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 11