Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 22 » யோசுவா 22:19 in Tamil

யோசுவா 22:19
உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக்கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.


யோசுவா 22:19 ஆங்கிலத்தில்

ungal Kaanniyaatchiyaana Thaesam Theettayirunthathaanaal, Karththarutaiya Vaasasthalam Thangukira Karththarutaiya Kaanniyaatchiyaana Akkaraiyilulla Thaesaththirku Vanthu, Engal Naduvae Kaanniyaatchi Pettukkollalaamae; Neengal Nammutaiya Thaevanaakiya Karththarin Palipeedaththaiyallaamal Ungalukku Vaeroru Peedaththaikkattukirathinaalae, Karththarukkum Engalukkum Virothamaana Iranndakam Pannnnaathirungal.


Tags உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால் கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக்கட்டுகிறதினாலே கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்
யோசுவா 22:19 Concordance யோசுவா 22:19 Interlinear யோசுவா 22:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 22