Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 3:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 3 » யோசுவா 3:16 in Tamil

யோசுவா 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.


யோசுவா 3:16 ஆங்கிலத்தில்

maelaeyirunthu Otivarukira Thannnneer Nintu Saarthaanukkaduththa Aathaam Oorvaraikkum Oru Kuviyalaakak Kuvinthathu; Uppukkadal Ennum Samanaana Veliyin Kadalukku Otivarukira Thannnneer Pirinthu Otittu; Appoluthu Janangal Erikovukku Ethirae Kadanthu Ponaarkal.


Tags மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்
யோசுவா 3:16 Concordance யோசுவா 3:16 Interlinear யோசுவா 3:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 3