Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 14:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 14 » நியாயாதிபதிகள் 14:3 in Tamil

நியாயாதிபதிகள் 14:3
அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.


நியாயாதிபதிகள் 14:3 ஆங்கிலத்தில்

appoluthu Avan Thaayum Avan Thakappanum Avanai Nnokki: Nee Poy, Viruththasethanamillaatha Pelistharidaththil Oru Pennnnaik Kollavaenntiyathenna? Un Sakothararin Kumaaraththikalilum, Engal Janamanaiththilum Penn Illaiyaa Entarkal. Simson Than Thakappanai Nnokki: Aval En Kannnukkup Piriyamaanaval, Avalaiyae Enakkuk Kollavaenndum Entan.


Tags அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி நீ போய் விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன உன் சகோதரரின் குமாரத்திகளிலும் எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள் சிம்சோன் தன் தகப்பனை நோக்கி அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள் அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்
நியாயாதிபதிகள் 14:3 Concordance நியாயாதிபதிகள் 14:3 Interlinear நியாயாதிபதிகள் 14:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 14