Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 31:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 31 » 1 சாமுவேல் 31:4 in Tamil

1 சாமுவேல் 31:4
தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.


1 சாமுவேல் 31:4 ஆங்கிலத்தில்

than Aayuthathaariyai Nnokki: Antha Viruththasethanam Illaathavarkal Vanthu, Ennaik Kuththippottu, Ennai Avamaanappaduththaathapatikku, Nee Un Pattayaththai Uruvi, Ennaik Kuththippodu Entan; Avanutaiya Aayuthathaari Mikavum Payappattathinaal, Appatich Seyyamaattaen Entan; Appoluthu Savul Pattayaththai Nattu Athinmael Vilunthaan.


Tags தன் ஆயுததாரியை நோக்கி அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னைக் குத்திப்போட்டு என்னை அவமானப்படுத்தாதபடிக்கு நீ உன் பட்டயத்தை உருவி என்னைக் குத்திப்போடு என்றான் அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான் அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்
1 சாமுவேல் 31:4 Concordance 1 சாமுவேல் 31:4 Interlinear 1 சாமுவேல் 31:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 31