Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 16 » நியாயாதிபதிகள் 16:17 in Tamil

நியாயாதிபதிகள் 16:17
தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.


நியாயாதிபதிகள் 16:17 ஆங்கிலத்தில்

than Iruthayaththaiyellaam Avalukku Velippaduththi: Savarakan Kaththi En Thalaiyin Mael Padavillai; Naan En Thaayin Karppaththil Piranthathumuthal Thaevanukkentu Nasaraeyanaanavan; En Thalaisiraikkappattal, En Palam Ennai Vittuppom; Athinaalae Naan Palatchayamaaki, Matta Ellaa Manusharaippolum Aavaen Entu Avalidaththil Sonnaan.


Tags தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன் என் தலைசிரைக்கப்பட்டால் என் பலம் என்னை விட்டுப்போம் அதினாலே நான் பலட்சயமாகி மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்
நியாயாதிபதிகள் 16:17 Concordance நியாயாதிபதிகள் 16:17 Interlinear நியாயாதிபதிகள் 16:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 16