Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 16 » நியாயாதிபதிகள் 16:18 in Tamil

நியாயாதிபதிகள் 16:18
அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.


நியாயாதிபதிகள் 16:18 ஆங்கிலத்தில்

avan Than Iruthayaththaiyellaam Thanakku Velippaduththinathaith Theleelaal Kanndapothu, Aval Pelistharin Athipathikalukku Aal Anuppi: Intha Oruvisai Vaarungal, Avan Than Iruthayaththaiyellaam Enakku Velippaduththinaan Entu Sollachchaொnnaal; Appoluthu Pelistharin Athipathikal Vellikkaasukalaith Thangal Kaiyil Eduththukkonndu Avalidaththukku Vanthaarkal.


Tags அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி இந்த ஒருவிசை வாருங்கள் அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள் அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்
நியாயாதிபதிகள் 16:18 Concordance நியாயாதிபதிகள் 16:18 Interlinear நியாயாதிபதிகள் 16:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 16