Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:31

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 16 » நியாயாதிபதிகள் 16:31 in Tamil

நியாயாதிபதிகள் 16:31
பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவேலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.


நியாயாதிபதிகள் 16:31 ஆங்கிலத்தில்

pinpu Avan Sakothararum, Avan Thakappan Veettaranaivarum Poy, Avanai Eduththukkonnduvanthu, Soraavukkum Esthaavaelukkum Naduvae Avan Thakappanaakiya Manovaavin Kallaraiyil Adakkampannnninaarkal. Avan Isravaelai Irupathuvarusham Niyaayam Visaariththaan.


Tags பின்பு அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய் அவனை எடுத்துக்கொண்டுவந்து சோராவுக்கும் எஸ்தாவேலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள் அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்
நியாயாதிபதிகள் 16:31 Concordance நியாயாதிபதிகள் 16:31 Interlinear நியாயாதிபதிகள் 16:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 16