Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:30

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 16 » நியாயாதிபதிகள் 16:30 in Tamil

நியாயாதிபதிகள் 16:30
என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.


நியாயாதிபதிகள் 16:30 ஆங்கிலத்தில்

en Jeevan Pelistharotaekooda Matiyakkadavathu Entu Solli, Palamaaych Saaykka, Antha Veedu Athil Iruntha Pirapukkalmaelum Ellaa Janangalmaelum Vilunthathu; Ivvithamaay Avan Uyirotirukkaiyil Avanaal Kollappattavarkalaippaarkkilum, Avan Saakumpothu Avanaal Kollappattavarkal Athikamaayirunthaarkal.


Tags என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி பலமாய்ச் சாய்க்க அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும் அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்
நியாயாதிபதிகள் 16:30 Concordance நியாயாதிபதிகள் 16:30 Interlinear நியாயாதிபதிகள் 16:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 16