Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 17:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 17 » நியாயாதிபதிகள் 17:2 in Tamil

நியாயாதிபதிகள் 17:2
அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.


நியாயாதிபதிகள் 17:2 ஆங்கிலத்தில்

avan Than Thaayai Nnokki: Unnidaththiliruntha Aayiraththu Nootru Vellikkaasu Kalavupoyitte, Athaik Kuriththu En Kaathukal Kaetka Nee Saapamittayae, Anthap Panam, Itho, Ennidaththil Irukkirathu; Athai Eduththavan Naanthaan Entan. Atharku Avan Thaay: En Makanae, Nee Karththaraal Aaseervathikkappaduvaay Ental.


Tags அவன் தன் தாயை நோக்கி உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே அந்தப் பணம் இதோ என்னிடத்தில் இருக்கிறது அதை எடுத்தவன் நான்தான் என்றான் அதற்கு அவன் தாய் என் மகனே நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்
நியாயாதிபதிகள் 17:2 Concordance நியாயாதிபதிகள் 17:2 Interlinear நியாயாதிபதிகள் 17:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 17