Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 18:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 18 » நியாயாதிபதிகள் 18:2 in Tamil

நியாயாதிபதிகள் 18:2
ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.


நியாயாதிபதிகள் 18:2 ஆங்கிலத்தில்

aakaiyaal Thaesaththai Ulavupaarththu Varumpati, Thaann Puththirar Thangal Koththiraththilae Palaththa Manusharaakiya Ainthu Paeraith Thangal Ellaikalil Irukkira Soraavilum Esthaavolilumirunthu Anuppi: Neengal Poy, Thaesaththai Aaraaynthupaarththu Vaarungal Entu Avarkalotae Sonnaarkal; Avarkal Eppiraayeem Malaiththaesaththil Irukkira Meekaavin Veedumattum Poy, Angae Iraaththanginaarkal.


Tags ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி நீங்கள் போய் தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள் அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய் அங்கே இராத்தங்கினார்கள்
நியாயாதிபதிகள் 18:2 Concordance நியாயாதிபதிகள் 18:2 Interlinear நியாயாதிபதிகள் 18:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 18