Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 3:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 3 » நியாயாதிபதிகள் 3:15 in Tamil

நியாயாதிபதிகள் 3:15
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.


நியாயாதிபதிகள் 3:15 ஆங்கிலத்தில்

isravael Puththirar Karththarai Nnokkik Kooppittapothu, Karththar Avarkalukkup Penyameen Koththiraththaanaakiya Kaeraavin Makan Aekooth Ennum Iratchakanai Elumpappannnninaar; Avan Idathukaip Palakkamullavanaayirunthaan; Avan Kaiyilae Isravael Puththirar Movaapin Raajaavaakiya Eklonukkuk Kaannikkai Anuppinaarkal.


Tags இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார் அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான் அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்
நியாயாதிபதிகள் 3:15 Concordance நியாயாதிபதிகள் 3:15 Interlinear நியாயாதிபதிகள் 3:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 3