Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 1:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » புலம்பல் » புலம்பல் 1 » புலம்பல் 1:2 in Tamil

புலம்பல் 1:2
இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.


புலம்பல் 1:2 ஆங்கிலத்தில்

iraakkaalaththilae Aluthukonntirukkiraal, Avalutaiya Kannnneer Aval Kannangalil Vatikirathu; Avalutaiya Naesar Ellaarukkullum Avalaith Thaettuvaar Oruvarum Illai; Avalutaiya Sinaekithar Ellaarum Avalukkuth Thurokikalum Saththurukkalumaanaarkal.


Tags இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள் அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்
புலம்பல் 1:2 Concordance புலம்பல் 1:2 Interlinear புலம்பல் 1:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : புலம்பல் 1