Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 2:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » புலம்பல் » புலம்பல் 2 » புலம்பல் 2:11 in Tamil

புலம்பல் 2:11
என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.


புலம்பல் 2:11 ஆங்கிலத்தில்

en Janamaakiya Kumaaraththiyin Norunguthalinimiththam Kannnneer Sorikirathinaal En Kannkal Pooththuppokirathu; En Kudalkal Kothikkirathu; En Eeral Ilakith Tharaiyilae Vatikirathu; Kulanthaikalum Paalakarum Nakaraththin Veethikalilae Moorchchiththukkidakkiraarkal.


Tags என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது என் குடல்கள் கொதிக்கிறது என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்
புலம்பல் 2:11 Concordance புலம்பல் 2:11 Interlinear புலம்பல் 2:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : புலம்பல் 2