Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 44:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 44 » எரேமியா 44:7 in Tamil

எரேமியா 44:7
இப்போதும் இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் யூதாவில் ஒருவரையும் உங்களுக்கு மீதியாக வைக்காமல், உங்களில் புருஷனையும் ஸ்திரீயையும் பிள்ளையையும் பால்குடிக்கிற குழந்தையையும் வேரற்றுப்போகப்பண்ணும்படிக்கு, உங்கள் கைகளின் கிரியைகளாலே எனக்குக் கோபமூட்டுகிற பெரிய பொல்லாப்பை உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாகச் செய்து,


எரேமியா 44:7 ஆங்கிலத்தில்

ippothum Isravaelin Thaevanum Senaikalin Thaevanumaakiya Karththar Sollukirathu Ennavental, Neengal Yoothaavil Oruvaraiyum Ungalukku Meethiyaaka Vaikkaamal, Ungalil Purushanaiyum Sthireeyaiyum Pillaiyaiyum Paalkutikkira Kulanthaiyaiyum Vaerattuppokappannnumpatikku, Ungal Kaikalin Kiriyaikalaalae Enakkuk Kopamoottukira Periya Pollaappai Ungal Aaththumaakkalukku Virothamaakach Seythu,


Tags இப்போதும் இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நீங்கள் யூதாவில் ஒருவரையும் உங்களுக்கு மீதியாக வைக்காமல் உங்களில் புருஷனையும் ஸ்திரீயையும் பிள்ளையையும் பால்குடிக்கிற குழந்தையையும் வேரற்றுப்போகப்பண்ணும்படிக்கு உங்கள் கைகளின் கிரியைகளாலே எனக்குக் கோபமூட்டுகிற பெரிய பொல்லாப்பை உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாகச் செய்து
எரேமியா 44:7 Concordance எரேமியா 44:7 Interlinear எரேமியா 44:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 44