சூழல் வசனங்கள் எரேமியா 44:7
எரேமியா 44:2

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின் மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள்.

אֱלֹהֵ֣י, יְהוּדָ֑ה
எரேமியா 44:11

ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உங்களுக்குத் தீங்குண்டாகவும், யூதாவனைத்தையும் சங்கரிக்கத்தக்கதாகவும், என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்பி,

כֹּֽה, אֱלֹהֵ֣י
எரேமியா 44:20

அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த சகல ஜனங்களாகிய ஸ்திரீ புருஷர்களையும் மற்ற யாவரையும் நோக்கி:

אֶל
எரேமியா 44:24

பின்னும் எரேமியா சகல ஜனங்களையும், சகல ஸ்திரீகளையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

אֶל
எரேமியா 44:25

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்கு தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே.

כֹּֽה, אָמַ֣ר, אֱלֹהֵ֨י, אַתֶּ֨ם
எரேமியா 44:26

ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கபடுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֣ר
எரேமியா 44:30

இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்துபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய சத்துருக்களின் கையிலும், அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אָמַ֣ר
this
Therefore
וְעַתָּ֡הwĕʿattâveh-ah-TA
now
כֹּֽהkoh
thus
אָמַ֣רʾāmarah-MAHR
saith
the
יְהוָה֩yĕhwāhyeh-VA
Lord,
the
אֱלֹהֵ֨יʾĕlōhêay-loh-HAY
God
of
צְבָא֜וֹתṣĕbāʾôttseh-va-OTE
hosts,
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
the
of
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
Israel;
לָמָה֩lāmāhla-MA
Wherefore
אַתֶּ֨םʾattemah-TEM
ye
עֹשִׂ֜יםʿōśîmoh-SEEM
commit
evil
רָעָ֤הrāʿâra-AH
great
גְדוֹלָה֙gĕdôlāhɡeh-doh-LA
against
אֶלʾelel
souls,
your
נַפְשֹׁ֣תֵכֶ֔םnapšōtēkemnahf-SHOH-tay-HEM
to
cut
off
לְהַכְרִ֨יתlĕhakrîtleh-hahk-REET
man
you
from
לָכֶ֧םlākemla-HEM
and
woman,
אִישׁʾîšeesh
child
וְאִשָּׁ֛הwĕʾiššâveh-ee-SHA
suckling,
and
עוֹלֵ֥לʿôlēloh-LALE
out
וְיוֹנֵ֖קwĕyônēqveh-yoh-NAKE
of
Judah,
מִתּ֣וֹךְmittôkMEE-toke
none
you
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
leave
to
לְבִלְתִּ֛יlĕbiltîleh-veel-TEE
to
remain;
הוֹתִ֥ירhôtîrhoh-TEER


לָכֶ֖םlākemla-HEM


שְׁאֵרִֽית׃šĕʾērîtsheh-ay-REET