Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 1:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » புலம்பல் » புலம்பல் 1 » புலம்பல் 1:5 in Tamil

புலம்பல் 1:5
அவள் சத்துருக்கள் தலைமையானார்கள்; அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.


புலம்பல் 1:5 ஆங்கிலத்தில்

aval Saththurukkal Thalaimaiyaanaarkal; Aval Pakainjar Sukiththirukkiraarkal; Avalutaiya Thiralaana Paathakangalinimiththam Karththar Avalaich Sanjalappaduththinaar; Aval Pillaikal Saththuruvukku Munpaakach Siraippattupponaarkal.


Tags அவள் சத்துருக்கள் தலைமையானார்கள் அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள் அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார் அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்
புலம்பல் 1:5 Concordance புலம்பல் 1:5 Interlinear புலம்பல் 1:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : புலம்பல் 1