Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 1:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » புலம்பல் » புலம்பல் 1 » புலம்பல் 1:4 in Tamil

புலம்பல் 1:4
பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.


புலம்பல் 1:4 ஆங்கிலத்தில்

panntikaikku Varuvaar Illaathathinaal, Seeyonukkup Pokira Valikal Pulampukirathu; Aval Vaasalkal Ellaam Paalaaykkidakkirathu; Aval Aasaariyarkal Thavikkiraarkal; Aval Kannikaikal Sanjalappadukiraarkal; Avalukkuk Kasappae Unndaayirukkirathu.


Tags பண்டிகைக்கு வருவார் இல்லாததினால் சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள் அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள் அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது
புலம்பல் 1:4 Concordance புலம்பல் 1:4 Interlinear புலம்பல் 1:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : புலம்பல் 1