Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 2:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » புலம்பல் » புலம்பல் 2 » புலம்பல் 2:6 in Tamil

புலம்பல் 2:6
தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்.


புலம்பல் 2:6 ஆங்கிலத்தில்

thottaththin Vaeliyaippola Iruntha Thammutaiya Vaeliyaip Palavanthamaayp Pidungippottar; Sapaikoodukira Thammutaiya Sthalangalai Aliththaar; Karththar Seeyonilae Panntikaiyaiyum Oyvunaalaiyum Marakkappannnni, Thamathu Ukkiramaana Kopaththil Raajaavaiyum Aasaariyanaiyum Purakkanniththuvittar.


Tags தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார் சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார் கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணி தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்
புலம்பல் 2:6 Concordance புலம்பல் 2:6 Interlinear புலம்பல் 2:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : புலம்பல் 2