Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 13:25

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லூக்கா » லூக்கா 13 » லூக்கா 13:25 in Tamil

லூக்கா 13:25
வீட்டெஜமான் எழுந்து, கதவைப்பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.


லூக்கா 13:25 ஆங்கிலத்தில்

veettejamaan Elunthu, Kathavaippoottina Pinpu, Neengal Veliyae Nintu Aanndavarae, Aanndavarae, Engalukkuththirakka Vaenndumentu Sollik Kathavaith Thattumpothu, Avar Pirathiyuththaramaaka: Neengal Evvidaththaaro, Ungalai Ariyaen Entu Ungalukkuch Solluvaar.


Tags வீட்டெஜமான் எழுந்து கதவைப்பூட்டின பின்பு நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே ஆண்டவரே எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது அவர் பிரதியுத்தரமாக நீங்கள் எவ்விடத்தாரோ உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்
லூக்கா 13:25 Concordance லூக்கா 13:25 Interlinear லூக்கா 13:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 13