Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 10:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மாற்கு » மாற்கு 10 » மாற்கு 10:1 in Tamil

மாற்கு 10:1
அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே அவர்களுக்குப் போதித்தார்.


மாற்கு 10:1 ஆங்கிலத்தில்

avar Avvidam Vittelunthu, Yorthaanukku Akkaraiyilulla Thaesaththin Valiyaay Yoothaeyaavin Ellaikalil Vanthaar. Janangal Marupatiyum Avaridaththil Kootivanthaarkal. Avar Thammutaiya Valakkaththinpatiyae Avarkalukkup Pothiththaar.


Tags அவர் அவ்விடம் விட்டெழுந்து யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார் ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள் அவர் தம்முடைய வழக்கத்தின்படியே அவர்களுக்குப் போதித்தார்
மாற்கு 10:1 Concordance மாற்கு 10:1 Interlinear மாற்கு 10:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 10