Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 15:32

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மத்தேயு » மத்தேயு 15 » மத்தேயு 15:32 in Tamil

மத்தேயு 15:32
பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார்.


மத்தேயு 15:32 ஆங்கிலத்தில்

pinpu, Yesu Thammutaiya Seesharkalai Alaiththu: Janangalukkaakap Parithapikkiraen, Ivarkal Ennidaththil Moontu Naatkal Thangiyirunthu Saappida Ontumillaathirukkiraarkal; Ivarkalaip Pattiniyaay Anuppivida Enakku Manathillai, Valiyil Sornthu Povaarkalae Entar.


Tags பின்பு இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன் இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள் இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை வழியில் சோர்ந்து போவார்களே என்றார்
மத்தேயு 15:32 Concordance மத்தேயு 15:32 Interlinear மத்தேயு 15:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 15