Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 15:24

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 15 » எண்ணாகமம் 15:24 in Tamil

எண்ணாகமம் 15:24
அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.


எண்ணாகமம் 15:24 ஆங்கிலத்தில்

ariyaamal Thavari Nadanthaalum, Sapaiyaarukkuth Theriyaamal Yaathoru Thappitham Seythaalum, Sapaiyaar Ellaarum Karththarukkuch Sukantha Vaasanaiyaana Thakanapaliyaaka Oru Kaalaiyaiyum, Muraimaippati Atharkaetta Pojanapaliyaiyum, Paanapaliyaiyum, Paavanivaaranapaliyaaka Oru Vellaattukkadaavaiyum Seluththavaenndum.


Tags அறியாமல் தவறி நடந்தாலும் சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும் சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும் முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும் பானபலியையும் பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்
எண்ணாகமம் 15:24 Concordance எண்ணாகமம் 15:24 Interlinear எண்ணாகமம் 15:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 15