Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 15:25

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 15 » எண்ணாகமம் 15:25 in Tamil

எண்ணாகமம் 15:25
அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையில் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.


எண்ணாகமம் 15:25 ஆங்கிலத்தில்

athinaal Aasaariyan Isravael Puththirarin Sapaiyanaiththirkaakavum Paavanivirththi Seyyakkadavan; Athu Ariyaamaiyil Seyyappattapatiyaalum, Athinimiththam Avarkal Karththarukkuth Thakanapaliyaiyum Paavanivaaranapaliyaiyum Karththarutaiya Sannithiyil Konnduvanthathinaalum, Athu Avarkalukku Mannikkappadum.


Tags அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன் அது அறியாமையில் செய்யப்பட்டபடியாலும் அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும் அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்
எண்ணாகமம் 15:25 Concordance எண்ணாகமம் 15:25 Interlinear எண்ணாகமம் 15:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 15